தமிழறிஞர்கள9 பேருக்கு விருதுகள் அறிவிப்பு


மிழுக்குத் தொண்டாற்றிய 9 பேருக்கு திருவள்ளுவர் விருது உள்பட 9 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில்
18-01-2015இல் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள், தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருதுகளை வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். வயது முதிர்ந்த தமிழறிஞர்கள்
30 பேருக்கு நிதியுதவி அரசாணைகளும் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 



விருது பெறுவோர் விவரம்:

திருவள்ளுவர் விருது - திருக்குறள் க.பாஸ்கரன்
தந்தை பெரியார் விருது - டாக்டர் தாவூஜீ குப்தா
அண்ணல் அம்பேத்கர் விருது - ஆழி.கு.மகாலிங்கம்
பேரறிஞர் அண்ணா விருது - பேராசிரியர் திருமதி கஸ்தூரிராஜா
பெருந்தலைவர் காமராசர் விருது - கருமுத்து தி.கண்ணன்
மகாகவி பாரதியார் விருது - இளசை சுந்தரம்
பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் கண்மதியன்
தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது - கரு.நாகராஜன்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ்

 

 

 

 www.tamilauthors.com