சொல்லாத சொல்லொன்றைச் சொல்

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

சொல்லுமொரு சொல்லினிலே சொட்டுகின்ற தேனுமுண்டு
கொல்லுவது போலுமொரு கூற்றுமுண்டு – அல்லாத
சொல்லால் உயிர்பறித்தல் வேண்டாம் பிறர்பழித்துச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!




 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்