கொண்டுவந்து போட்டுக் கொளுத்து

கவிஞர் இனியன், கரூர்

ண்டைய காலத்தும் பாரடா இன்றுவரை
வண்டிக் கணக்காக மண்டிக் கிடக்கின்ற
நொண்டிப் பழக்கங்கள் அண்டாமல் மாய்ந்திட
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்