தென்றலே நீவந்து செப்பு

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

ள்ளுவன் கம்பன் மகத்துவன் பாரதி
கள்ளரும் மாகவிக் கண்ணதாசன் - வெள்ளரும்பாய்ச்
சொன்ன கவியின்று சில்லறையாய்ப் போனதென்ன?
தென்றலே நீவந்து செப்பு!

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்