தென்றலே நீவந்து செப்பு

புலவர் முருகேசு மயில்வாகனன்

வீட்டைப் பிரிந்து வெகுகால மானதே
மாட்சியுடை இல்லாள் மகிமைதனை – மீட்டறிய
என்னுள்ளம் ஏங்கித் தவிப்பதனை நீயறிவாய்
தென்றலே நீவந்து செப்பு.
 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்