படித்ததில் பிடித்த பாட்டு வரிகள்

அஞ்சலி



அனைத்து
மரங்களையும்
வெட்டிச்
சாய்த்துவிட்டு
அஞ்சலி
செலுத்துவதற்காக
நடுவில்
அரளிப்பூச் செடிகள்...
நான்கு வழிச் சாலைகள்.

- சக்தி இளங்கோ



பிரசவக் குறிப்பு



பொட்டப்பிள்ளையா
என்றார்கள்
வெகுசாதாரணமாக
தேவதை பிறந்திருப்பதை.

- பூர்ணா





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்