நெஞ்சமே அஞ்சாதே நீ

கவிஞர் இனியன், கரூர்

கொஞ்சும் தமிழினில் கொஞ்சி மகிழாத
பிஞ்சுகள் நாவில் பிறமொழி ஆதிக்கம்!
வஞ்சகர் தோற்றிட வண்டமிழ் கோலோச்சும்
நெஞ்சமே அஞ்சாதே நீ.




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்