தென்றலே நீவந்து செப்பு

சி.ஜெயபாரதன், கனடா

சோலையில் நித்தம் நீ சூழ எதிர்பார்ப்போம்,
காலன் கணவரைத் தான்கடத்த - மாலையில் நீ
கொன்றிடு கின்றாய் குலாவ அவரிலையே,
தென்றலே நீவந்து செப்பு.




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்