நெஞ்சமே அஞ்சாதே நீ

முனைவர் ஆ.முருகானந்தம், திருச்சிராப்பள்ளி

நெஞ்சே! மனம்துவளும் பேரிடர் சூழ்ந்தாலும்
எஞ்ஞான்றும் ஞானம் செழித்தோங்க – தஞ்சமென்று
வஞ்சனையால் சூழ்ந்திட்ட வீரனே யானாலும்
நெஞ்சமே அஞ்சாதே நீ!



 





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்