நெஞ்சமே அஞ்சாதே நீ

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

ஞ்சலாய் நில்லாதே காரியம் துஞ்சாதே
பஞ்சமாய் வாடாதே பண்நிலத்தே - விஞ்சுபயிர்
மஞ்சம் எனக்கூறி வண்ணஞ் செழிக்கவரும்
நெஞ்சமே அஞ்சாதே நீ !

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்