உள்ளத்தில் தித்திக்கும் தேன்

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

சுந்தரப் பூவிதழ்வாய் சிந்தும் மழலைமொழிச்
செந்தூர வண்ணச் சிறுதேரைப் – பைந்தமிழைப்
பிள்ளைக் கனியமுதை அள்ளிமுத்த மீகையிலே
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்