உள்ளத்தில் தித்திக்கும் தேன்

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

லக்கணங்கள் இன்றி இலக்கியங்கள் இல்லை
விலங்கை வளையலென்றோ விள்வார்? - துலக்கமென
முள்ளும் மலரும் முகங்குளிரப் பண்பாடும்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்!
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்