உள்ளத்தில் தித்தக்கும் தேன்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

தெள்ளு  தமிழைத் தெளிவாகக் கற்றோர்கள்
அள்ளிச் சுவைத்துமே ஆவலாகப் - பள்ளியில்
வள்ளலாய் பூமணக்கும் வண்ணம் படிப்பித்தால்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்