நெஞ்சமே  அஞ்சாதே  நீ

பாவலர் கருமலைத்தமிழாழன்

ளவினிலே வந்தணைத்தோன் காணவில்லை என்றே
தளர்ந்துடலில் பூத்ததுவே சாம்பல் -- அலரெழுந்து
வஞ்சியுனை தூற்றுமுன்பு வந்திடுவான் ஈட்டிபொருள்
நெஞ்சமே அஞ்சாதே நீ !

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்