உற்றபய னுண்டோ உரை!

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்



ண்ணா துறங்காது ஊருக்காய்ப் போராடி
மண்ணோடு மண்ணானார் மானிலத்தே - திண்ணமாய்ப்
பற்றோடு பாடுபட்டார் பாவிகளின் வாழ்வினிலே
உற்றபய னுண்டோ உரை!





 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்