உற்றபய னுண்டோ உரை.

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்


 

ன்பை முடிவிலியாய் அள்ளிக் கொடுத்தாலும்
என்றும்யென் தாயை எதிர்க்கின்ற - அன்பான
குற்றங்கள் காணும் குடும்ப மனைவியால்
உற்றபய னுண்டோ உரை.





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்