உற்றபய னுண்டோ உரை

கவிஞர் புலோலியூர் கு.சரவணன்


 

நீர்கூட இன்றியே நீதிக்காய்  நல்லையிலே
ஈராறு நாளாக  ஈழமைந்தன் - பார்த்தீபன்
பற்றிய கொள்கைவெல்லப் பார்போற்றும் ஈகைசெய்தான்
உற்றபய னுண்டோ உரை

 





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்