அதனாலே என்றும் அழிவு!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

லமலரில் தேன்நுகர்ந்து பாடிவரும் வண்டாய்க்
குலமகளாம் தாமரையைக் கூடார் - நலமில்
பொதுமகளிர் மேற்காமப் பொய்மயக்கில் வீழ்வார்
அதனாலே என்றும் அழிவு!




 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்