அதனாலே என்றும் அழிவு !

பாவலர் கருமலைத்தமிழாழன்

ற்பெயர் போகும் நலம்போகும் சூழ்ந்தபெரும்
சுற்றமுடன் நண்பருமே தூவென்பர் - சற்றும்
உதவா செயல்முடிக்க உட்பகையாம் கோபம்
அதனாலே என்றும் அழிவு !




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்