அதனாலே என்றும் அழிவு

கவிஞர் இனியன், கரூர்

முதல்முறை என்றும் ஒருமுறை என்றும்
அதனை எடுத்தல் அறிவிலா வேலை
புதர்வாழ் புலியொக்கும் போதைப் பொருளாம்
அதனாலே என்றும் அழிவு



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்