அதனாலே உண்டு அழிவு!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

போதையாய் வாழ்வு! பெயருந் தமிழில்லை
வாதையாய்ப் பண்பின் வலையாட்டம் - பூதக்
குதமாய் மரணங் கொடுப்பார்கள் கூட்டம்
அதனாலே உண்டு அழிவு!

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்