அதனாலே என்றும் அழிவு.

கவிஞர் அ.இராஜகோபாலன்

குடலை அரிக்கும், குடியைக் கெடுக்கும்,
நடத்தை தனைமாற்றும் நஞ்சாம். – உடலே
மதுபோதை யாலழியும், மற்றுள்ள தென்ன?
அதனாலே என்றும் அழிவு.

 

 







 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்