அதனாலே என்றும் அழிவு

புலவர் முருகேசு மயில்வாகனன்

பொன்விளையும் பூமி பொலிவிழக்க காரணமோ
தன்மானம் காத்த எம் காளையரோ இல்லை
மதம்பிடித்த பிக்குகளின் மாற்றுக் கருத்தால்
அதனாலே என்றும் அழிவு





 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்