அதனாலே என்றும் அழிவு

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

ல்லரசுப் போட்டியால் வன்மை வளர்வதால்
எல்லையில்லா துன்பங்கள் ஏற்படும் - வெல்ல
மிதமாய் அணுக்குண்டு மண்ணிலே செய்வர்
அதனாலே என்றும் அழிவு.





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்