நீட்டித்து நிற்கும் நிலைத்து.

கவிஞர் இனியன், கரூர்

 

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' மிகவும்
சிறப்பான கூற்று! சிறப்பாகப் பாருக்குக்
காட்டிய நூலான கன்னல் திருக்குறள்
நீட்டித்து நிற்கும் நிலைத்து.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்