நீட்டித்து நிற்கும் நிலைத்து

புலவர் முருகேசு மயில்வாகனன்


ள்ளுவமும் மந்திரமும் வாழ்வின் மயிற்கற்கள்
தெள்ளத் தெளிந்தறிந்தே தேர்ந்துகொண்டாய் – உள்ளந்தான்
வாடிடாத நல்லறிஞ! வாய்ப்பான வாழ்விதுவே
நீட்டித்து நிற்கும் நிலைத்து

மந்திரம் – திருமந்திரம்
 


 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்