நீட்டித்து நிற்கும் நிலைத்து

கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்

ன்னூல் கற்கும் பேரார்வம் மாந்தர்க்கு
கன்னல் கரும்பாகி இனிக்கும் - உலகில்
நல்லோர் துணைபோல நலம் சேர்த்து
நீட்டித்து நிற்கும் நிலைத்து
 




 

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்