நீட்டித்து நிற்கும் நிலைத்து

கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை.


குறுக்கு வழிதேடிக் கொள்ளை யடிக்கும்
கறுப்புப் பணமும் கையிற் - பெறுமக்கை
யூட்டென்றும் கைத்தங்கா காலத் துழைத்தசெல்வம்
நீட்டித்து நிற்கும் நிலைத்து.


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்