நீட்டித்து நிற்கும் நிலைத்து
பொன் இனியன்,
திருமுல்லைவாயில்
உள்ளா
ரெனவாக் கரவின்றி நல்லோர்
இரத்தக்கார் நாதியிலார்க் கெல்லாம் - சுரப்புற்று
வாட்டத்தைப் போக்குவார் தம்புகழே வையத்து
நீட்டித்து நிற்கும் நிலைத்து
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|