நீட்டித்து நிற்கும் நிலைத்து

பொன் இனியன், திருமுல்லைவாயில்
 

ள்ளா ரெனவாக் கரவின்றி நல்லோர்
இரத்தக்கார் நாதியிலார்க் கெல்லாம் - சுரப்புற்று
வாட்டத்தைப் போக்குவார் தம்புகழே வையத்து
நீட்டித்து நிற்கும் நிலைத்து


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்