முறையோ இதுவே மொழி?

கவிஞர் வெ.நாதமணி

ள்ளத் தொடர்புக்குக் கைகொடுக்கும் சட்டங்கள்
எள்ளளவும் ஏற்புடைத்தோ இந்நாட்டில் - பள்ளம்
நிறைக்கப் பசுஞ்சோலை நீக்குவதோ நீதி
முறையோ இதுவே மொழி?

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்