முறையோ இதுவே மொழி

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

ழக்குகளை வாதாடும் வக்கீல்கள் நேர்மை
அழகுடன் தர்மம் அசைத்தால் - அழலாய்
நிறைவுகோலாய் என்றுமே நீதிபதி தீர்க்கும்
முறையோ இதுவே மொழி



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்