முறையோ இதுவே மொழி

புலவர் முருகேசு மயில்வாகனன்


ங்கை நதியின் கரையோரம் காட்டிநிற்கும்
மங்காத நாகரிகம் மாத்தமிழர் – பங்கை
மறைக்கும் அரசின் மறைமுகச் செய்தி
முறையோ இதுவே மொழி.

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்