நீட்டித்து நிற்கும் நிலைத்து!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

ன்முனைப்பைத் தற்செருக்கைத் தானென்ற ஆணவத்தை
முன்நிறுத்தி வாழ முனையாதே – அன்புநெறி
நாட்டிவைக்கும் நற்செயல்செய் நாடறிய நின்பெருமை
நீட்டித்து நிற்கும் நிலைத்து!



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்