முறையோ இதுவே மொழி

கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை.


ன்னைத் தமிழை அரியணை யேற்றாமல்
பின்னை மொழிக்கோ பெருமையா - சொன்னால்
மறையுமோ நற்றமிழ் மாநிலத்தில் என்ன
முறையோ இதுவே மொழி.

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்