ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் ச.கசேந்திரன்

யற்கை அழகுதான்!
இருண்டு கிடக்கிறது
ஏழைகள் வீடு!

டர்வனத்துக்குள்
அருவி
தாகம்தீரவில்லை!

டர்வனத்தில்
கொடியவிலங்குகள்
சமுதாயம்!

னம்பசுமைதான்
வாழ்வுதான்வெறுமை
சமூகம்!

விதவிதமாமிருகங்கள்
விளைந்தபசுமைக்குள்
ஒற்றைதேசம்!
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்