தீயமது தீமை தரும்

கவிஞர் இனியன், கரூர்

தீயன எல்லாம் தொடரும் புகழெலாம்
போயகலும் ஈற்றிலவர் போகுவர் யாசிக்க
காயமும் நோயால் கலங்கும் உறுதியாய்த்
தீயமது தீமை தரும்.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்