தீயமது தீமை தரும்

கவிஞர் அ.இராஜகோபாலன்

தென்னை இளநீரும் தேனும் பழரசமும்
என்றும் அருந்தி இதம்பெறலாம். – பின்னெதற்கு
நோயில் விழுந்து நொந்துநாம் சாவதற்கா?
தீயமது தீமை தரும்.

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்