தீயமது தீமை தரும்

கவிஞர் வெ.நாதமணி
 

கைப்பொருள் தீர்த்து கடனாளி யாக்கிவிடும்
மெய்யுடலை நோய்தாக்கும் மேதினியில் - பொய்மையிலாத்
தாயும் வெறுத்திடுவாள் தாரம் பிணங்கிடுவாள்
தீயமது தீமை தரும்

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்