தீயமது தீமை தரும்

பொன் இனியன், திருமுல்லைவாயில்

பொருளொடு புத்திகெடும் போகாறு தன்னில்
மருளுறும் மான மிழியும் - உருவுடன்
ஏய உணர்வழியும் என்னாலும் கேடேயாய்த்
தீயமது தீமை தரும்




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்