தீயமது தீமை தரும்

முனைவர் ஆ.முருகானந்தம், திருச்சிராப்பள்ளி

ற்பண்பில் நன்மை அடைந்திட்ட நன்நெஞ்சம்
தற்புகழ்ச்சி யாகா செயலுமோர் - நற்குணமாம்
தீயவை எஞ்ஞான்றும் தீதே இளைஞனே!
தீயமது தீமை தரும்.




 





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்