வலிதே விதியின் வலி

அருட்கவி ஞானகணேசன்

ற்றமும் சுற்றமும் ஊரு மிழந்துநாம்
வெற்றுடல் தாங்குதல் வேதனையே – கற்றோர்
மலிந்து களிப்போடு வாழ்ந்தவர் நாமே!
வலிதே விதியின் வலி!

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்