வலிதே விதியின் வலி!

அரிவையார்

வாழும் மகளிர் வருத்திச் சிறையாக்கும்
பாழும் மனிதர் பலிகொள்வர் - சூழும்
கலியுகத்திற் கர்மம் கலந்துவரச் செய்யும்
வலிதே விதியின் வலி!




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்