வலிதே விதியின் வலி

கவிஞர் வெ.நாதமணி

லைக்கவசம் இல்லையெனின் தண்டனை யென்ற
நிலைவிதி நீண்டபின்னும் நீங்காப் - பிழையாய்
வலிந்திங்கே அஃதின்றி வண்டியிக்கி மாள்வர்
வலிதே விதியின் வலி

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்