வலிதே விதியின் வலி

புலவர் முருகேசு மயில்வாகனன்

ண்டமிழாள் வாழ்விழப்பாள் என்றேங்கும் மைந்தர்காள்
பண்டமிழாட் கென்றும் பதினாறே – எண்ணம்
நலிந்தவரே எல்லாமே நம்கையில் தானே
வலிதே விதியின் வலி.

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்