வலிதே விதியின் வலி

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

மானிலத்தில் வெற்றிபெற்ற மாந்தர் எவருமில்லை
ஞானியென்ன வேந்தரென்ன யாருமிங்கே,- கூனி.
வலிமைகண்டு அஞ்சி, விதியினையே நொந்தார்
வலிதே விதியின் வலி!





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்