வலிதே விதியின் வலி

கவிஞர் அ.இராஜகோபாலன்

போயுழைத்து வாங்கியவர் போகா மகிழுந்தில்
நாயமர்ந்து போவதனை நானறிவேன் – நோயில்
வலிய, ஒருபக்க வாதப் படுக்கை
வலிதே விதியின் வலி
 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்