வலிதே விதியின் வலி

பாவலர் கருமலைத்தமிழாழன்

ட்சி அதிகார ஆணவத்தில் ஆடியவர்
நீட்சியின்றி வன்முறையில் நின்றவர்கள் - ஆட்டைப்
பலியிட் டிறையை பணிந்தபோதும் சாதல்
வலிதே விதியின் வலி





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்