வலிதே விதியின் வலி

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

லகது சோதியன் அம்பலனை வைத்து
குலத்தைப் பிரித்த கொடூரம் - உலகில்
மெலியார் முயற்சி மதியாது விட்டால்
வலிதே விதியின் வலி



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்