வலிதே விதியின் வலி

பொன் இனியன், திருமுல்லைவாயில்

சாலைவிதி மீறிச்சட் டத்தை மதியாது
நாளும் திரிவான் நாலுதலாய் – சாலுந்தன்
மலிதாய கூற்றாய் மடங்குவான் தனக்கே
வலிதே விதியின் வலி




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்