நீர்மே லெழுந்த நெருப்பு

கவிஞர் மணிமேகலை அரசு

நீர்மேல் சுழற்காற்றாய் நீள்கடலில் தோன்றிவந்து,
வேரொடு காடும் விளைநிலமும் - பேர்த்துவிழ
ஊர்மக்கள் வாழ்விழக்க ஊழியின் சீற்றமே
நீர்மே லெழுந்த நெருப்பு
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்